பண்டைத் தமிழ் நூலின் பண்பெல்லாம் ஈத்துவக்குந்தொண்டுபுரி ஒளவை துரைசாமி – தண்டமிழ்க்குவள்ளல்! தனியாண்மைச் செம்மல் ! வாழ்கபலவெள்ளங்கள் வென்று விழைந்து ! 1வாயில் தமிழ் முழக்கம் வாழ்வில் தமிழியக்கம்பாயில் துயில்போதும் பைந்தமிழே -நோயில்படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணி செய்தெடுத்ததுரை சாமி புகழ் ஏற்று! 2அவ்வையைப் போற்றுதும் அவ்வையைப் போற்றுதும்செவ்வை உரை செழித்த சீர்த்தியால்!-ஒவ்வாப்பகைநலிய பன்னலமும் பைந்தமிழ் போல் ஓங்கத்தொகையுரை வேந்து வாழ்க சூழுந்து! 3 -புலவர் தி. நா .அறிவொளி

Add a Comment