POST: 2011-05-29T21:01:59+05:30

ஒரு மொழியின் தோய்ந்த தெளிவில் தான் சிந்தனை பிறக்கும். சிந்தனை புதிய துறைகளில் தோன்றுமானால்,அந்த
பொருண்மைக்குரிய சொற்கள் அயர்சொற்களாக அமையும்.
கடிசொல் இல்லை காலத்துப்படினே என்பது தொல்காப்பியம்,இந்த வரன்முறை பிற இலக்கணத்தில் காணப்படுவதில்லை….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *