POST: 2011-10-08T10:10:59+05:30

1934 முதல் 1948 வரை ஐந்து முறை நோபல்பரிசுக்குக் காந்தி பரிந்துரைக்கப்பட்டார்.இரண்டுமுறை இறுதிப் பட்டியல்வரை இடம் பெற்றார்.பரிசு கிடைக்காததால் காந்தி வருத்தப்படவில்லை
வழங்காமல் விட்டுவிட்டோமென்று நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *