POST: 2011-10-11T12:56:41+05:30

நாற்பது ஆண்டுகளாக நாள் தவறாமல் நமசிவாய வாழ்க என்று சொன்னீர்களே! இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று வாரியார் சுவாமிகளை கேட்டார்கள்: தாறுமாறாக பக்தர்கள் கூட்டம் பெருகி வருகிறது.பக்தி மட்டும் அறவே குறைந்து விட்டது என்றாராம்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *