வறுமைக்கோடு என்பது பொருளாதாரத்தில் ஒரு வரைப்படக்கோடு,ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவர் என்பது பொருள்.ஒரு முழம் துணிக்கே வருந்துகிற நாட்டில் ஒன்பது முழம் சுற்றிய நீலத்தலைப்பாகை நிபுணர் அலுவாலியா என்னப்புரிந்து பேசுகிறார் என்று அறிஞர் அருமைநாதன் பேசியிருக்கிறார்!!

Add a Comment