நூற்றுக்கு 43 குழந்தைகள் போதிய ஊட்ட உணவில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறார்களாம்.இது பாரத நாட்டிற்கு பெருத்த இழிவு என்று நம் பிரதமர் பேசியிருக்கிறார்.
இந்தியன் என்று சொல்லடா!
இழிவில் நமக்கு யார் நிகர் என்று சொல்லி நில்லடா!!
என்று முரசு கொட்டுவோமாக!!!

Add a Comment