POST: 2012-01-16T11:42:53+05:30

இறைவனே மனிதன் எதிரில் நின்று உபதேசம் செய்தது கீதை!
மனிதன் இறைவனிடம் முறையிட்டு உருகியது திருவாசகமாகும்!!
மனிதனே மனிதனுடைய வாழ்க்கைக்கு உயர்ந்த உண்மைகளை உணர்த்தியது திருக்குறளாகும்!!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *