மாஸ்கோவில் தான் பயணம் செய்தபோது எதிர்பாராமல் வாடகை காரோட்டியோடு பேச்சு கொடுத்தபோது திருக்குறள் எங்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும், எனக்கு மனப்பாடமாக பல குறள்கள் சொல்ல முடியும் என்று கூறியதைக் கேட்டு அறிஞர் தெ.பொ.மீ. வியந்ததாக மாஸ்கோவில் திருக்குறள் என்ற கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளது.

Add a Comment