POST: 2012-06-04T19:43:19+05:30

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ. . . .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *