POST: 2012-09-19T16:20:43+05:30

ஞானியாரடிகள் தான் ஒரு விழாவில் பேசும்பொழுது இன்று விநாயகர் சதுர்த்தி.

விநாயகரை நினைத்தால் சூழும் துயரங்கள் நீங்கும் என்பார்கள் என்றுக்கூறி ஒரு
திருக்குறளை மேற்கோள் சொன்னார்

வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக்கெடும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *