மராட்டிய மாநிலத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் பள்ளிக்கல்வித்துறைக்கும் செயலாளராக இருக்கிறார்.நாமிருக்கும் நாடு என்பதையோ,அதன் அரசமைவுப்பற்றியோ அறிந்தவர்களாக இல்லை.மாணவ மணிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்போல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவர் கூட்டத்தில் அன்றாடம் காலைக்கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியிடப் பெற்றுள்ளது

Add a Comment