நாற்பத்திரண்டாம் ஆண்டு கம்பன் விழா 2016
———————————————————————–
அ.ச.ஞா.நூற்றாண்டு அரங்கம் (மாட்சிமை அரங்கம்)
நாள் : 12.08.2016 – வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 05.00 மணி
திரு.மரபின்மைந்தன் முத்தையா எழுதிய
‘கம்பன் காட்டும் யோகியர்’
ஏவி.எம். அறக்கட்டளைச்
சொற்பொழிவு நூல் வெளியீடு
வெளியிடுபவர் பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment