30.06.2017 அன்று தருமபுரி மாவட்டத்தில் நண்பகல் 12.00 மணியளவிலும்,
கிருட்டிணகிரி மாவட்டத்தில் பிற்பகல் 02.00 மணியளவிலும்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மென்தமிழ்ச் சொல்லாளர்
குறுந்தகடு செயல்முறை குறித்த
திட்ட விளக்க கூட்டம்
=====================================
கருத்துரை : முனைவர் ந.அருள்
=====================================
மற்றும் மாலை 05.00 மணியளவில்,
————————————————————————————-
ஓசூர் புத்தக கண்காட்சி தொடக்கவிழா சிறப்புரை
————————————————————————————-

Add a Comment