POST: 2017-07-05T06:37:22+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
=========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
======================================
பகுதி-74
————-
உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும்.
என்னை முதன்முதலாக உவமைக் கவிஞர் சுரதாதான் புரட்சித்தலைவரிடம்
அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார் என்று சொன்னேன் அல்லவா?
அந்த உவமைக் கவிஞரின் “அமுதும் தேனும்” கவிதை தொகுப்பில் இடம்பெற்ற “அசோகர் சக்கரவர்த்தி” தொடர்பான இப்பாடலையும் நான் கூற, என் மாணவர் காளிமுத்து திருப்பிச் சொல்வார்.
அந்த கவிதை ….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *