மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-104
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
பலமுறை அவரோடு காரைக்குடி அழகப்பர் கல்லூரிக்குச் சென்று வந்தது, என் மனத்தை இறுகப் பிழிகிறது. அன்றாட வழக்கில், அவரவர்கள் பேசும் ஆயிரம் தொடர்களை அழியாத பாடல்களாக அமைத்துத் தந்த ஒப்பற்ற கவியரசர் கண்ணதாசனை இனி எவரிடத்தில் காணப்போகிறோம்.
அப்போது, மதுரை வீரன் படத்தில் கவியரசர் எழுதிய பாடல்தான் என் நினைவுக்கு வந்தது…..
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்
நேசம் கொண்டதுவும் கனவா
அவர்க்கும் எனக்கும்…
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
இனிக்கும் காதல் இருவர் வாழ்வை
பிரிப்பதே உந்தன் செயலா
மணக்க மணக்க மலர்ந்த மலரை
மணக்க மணக்க மலர்ந்த மலரை
சிதைப்பதே உந்தன் தொழிலா
அவர்க்கும் எனக்கும் ….
அணைக்கும் அன்னை நீயே என்று
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
அணைக்கும் அன்னை நீயே என்று
அகிலம் சொல்வதும் தவறா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
துடிக்க துடிக்க எங்கள் அன்பை
பிரிப்பதே உந்தன் சதியா
பிரிப்பதே உந்தன் சதியா
அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி
அருள் புரிந்ததும் கதையா

Add a Comment