POST: 2018-05-22T10:46:52+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-217
—————-
திரு.கண்ணன் மொழியாக்கங்கள் – பகுதி – 5
=============================================

நான் ஆணையிட்டால்…அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

If I were to command
And if it is carried out
The poor won’t grieve here
Throughout their lives
There is no suffering
And they will not fall into the ocean of tears…

My future will arrive, my duty will arrive
I will finish this cabal’s doings’

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *