நாளிதழில் இடம்பெற்ற என் கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
——————————————————————-
(வாழ்த்து-44)
பேர் சொல்ல வந்த பேரன் படைத்திட்ட நூலறிவு காட்டிய நுண்ணறிஞன் பெருமைக்குரிய பெட்டகம்.. ஆன்ற தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.
திரு.லோகநாதன்,
ஆடிட்டர், திருப்பூர்
செயலர், திருப்பூர் தமிழ்ச் சங்கம்

Add a Comment