POST: 2018-11-11T10:17:18+05:30

ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் 100
நூல் வெளியீடு

மற்றும்

பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி
அவர்களுக்கு

சிற்றிதழ்க் காவலர்

விருது வழங்கிச் சிறப்பித்தல்

இடம் : திருவள்ளுவர் கலையரங்கம்,
இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம்
62, திரு.வி.க. சாலை,
இராயப்பேட்டை,
சென்னை – 600 014.

நாள் : 11.11.2018, ஞாயிறு

நேரம் : காலை 10.00 மணி

விருது வழங்கி பாராட்டுரை
=============================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *