திருவருட்பிரகாச வள்ளலார் திருஅவதாரத் திருநாள்
•••••••••••••••••••••••••••••••••••••••••••
நாள் : 05.10.2019 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி
சரவணப்பெருமாள் ஐயர் அவர்களின்
பதவுரை-கருத்துரை-விசேடவுரையுடன்
திருக்குறள் – நூல் வெளியீடு
வாழ்த்துரை
முனைவர் ஔவை நடராசன்
*****************”************************
நாள் : 05.10.2019 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 06.00 மணி
தவத்திரு ஊரன் அடிகளார் எழுதிய
வள்ளலார் மறைந்தது எப்படி?
……….,……………………………………..
(சாகாக் கலை ஆராய்ச்சி)
நூல் வெளியீட்டு விழா
தலைமையுரையும் நூல் வெளியீடும்
முனைவர் ஔவை நடராசன்

Add a Comment