POST: 2020-11-26T10:47:33+05:30

கவல்கின்றேன்

அம்மாவின் மறைவுகேட்டு ,
ஆற்றொணாத் துயருற்றேன் !

கவலைகளோடு கவலையெனக்
கையறுநிலையில் கவல்கின்றேன்

எவ்வகையிலும்
ஆறுதல் பெறவியலாமை – தரவியலாமை !
என்றாலும் ,

அம்மாவின் ஆன்மா ,
அவனருளால் அமைதியுறுமாக !

உற்றார்க்கும் உறவினர்க்கும் ,
எனது ஆழ்ந்த இரங்கல் !

என்றுமுங்கள்
– வ .சிவசங்கரன்
15 8 2020
திருக்கழுக்குன்றம்
செங்கற்பட்டு மாவட்டம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *