கதைத்திலகத்தின் கண்ணீர்
அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய ஔவை திரு நடராசன் அவர்களுக்கு.
வணக்கம்.
தங்கள் அன்புத் துணைவியார் திருமிகு தாரா அவர்கள் காலமான செய்தி எனக்குத்
தெரியவந்தது.
என் சகோதரியும் நானும் எங்கள் உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்….
ஜோதிர்லதா கிரிஜா எழுத்தாளர்

Add a Comment