அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்
கலசலிங்கம் -ஆனந்தம் சேவாசங்கம்
இணைந்து நடத்தும்
சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்
பதவி பெற்ற பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன்
அவர்களுக்குப் பாராட்டு விழா
நாள்: 23.6.2023 வெள்ளி
மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்: தெற்குத் துகார் கட்டடம்,
இந்துஸ்தான் சேம்பர், 5 – ஆவது தளம்,
149 ,கிரீம்ஸ் சாலை,
சென்னை 600006
வரவேற்புரை: சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன்
முன்னிலை: முனைவர் க. ஸ்ரீதரன்
வேந்தர்,
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
தலைமை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி
துணைத்தலைவர்,
செம்மொழி மத்திய நிறுவனம்
வாழ்த்துரை : முனைவர் அவ்வை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை
இலக்கிய உரை : இளைய சிலம்பொலி தாமல் கோ.சரவணன்
பொருள் : ‘ திருப்புகழ் கூறும் வாழ்வியல் ‘
கல்வி வள்ளல் கலசலிங்கம் விருது பெறுபவர் :
சமூக ஆர்வலர்
திருமதி எஸ்.மஞ்சுளா வாணி
நிறுவனர்
சிறுதுளி சென்னை அறக்கட்டளை,
வில்லிவாக்கம்
ஏற்புரை: முனைவர் ப.தாமரைக்கண்ணன்
அனைவரையும்
அன்போடு அழைத்து மகிழ்கிறோம் !

Add a Comment