“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று
நற்றமிழ்ப் புலவர் நரிவெரூஉத் தலையார் அறிவுறுத்தும் புறப்பாடல் எண்,
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து;
நல்லதே செய்யும் ஆன்(று)அவிந்(து)அடங்கிய கொள்கைச் சான்றோரின்
நல்லாய்வுகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் எண்,
நூற்றுத் தொண்ணூற்(று) ஐந்து.

Add a Comment