POST: 2023-12-20T08:17:14+05:30

“உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும் விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்த”லின் விளைவினை நயம்பட விளக்கும் முன்றுறையரையனாரின்
பழமொழி நானூற்றுப் பாடல் எண் இரு நூற்றுப் பதினொன்று;

விழைந்து பேணி வித்தகர் விளம்பியதை வியனுலகெங்கும் விரைந்தளிக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்றுப் பதினொன்று.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *