POST: 2024-01-02T13:38:08+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
சென்னை – 600 001

மறைமலை இலக்குவனார் இயற்றிய
நூலறிமுக விழா :

1. திசை எட்டும் தீந்தமிழ்
2. தடம் பதித்த தமிழ் ஆளுமைகள்
3. பாதை வகுத்த பாவலர்கள்
4. ஆய்வியல் நோக்கில் புதுக்கவிதை

நாள் : 2 – 1 – 2024,
செல்வாய் மாலை 6-00 மணி
இடம் : ஓய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

தலைமை :

மேனாள் நீதியரசர் ச. ஜெகதீசன்

நூல் வெளியீடு :

பேராசிரியர் அறவேந்தன்
சிறப்புநிலைத் தமிழ்த்துறை
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,
புதுதில்லி

நூல் பெறுபவர் :

முனைவர் ஒளவை அருள் நடராசன்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்

நூலறிமுகவுரை :

முனைவர் மு.முத்துவேல்
மேனாள் பதிவாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

ஏற்புரை :

மறைமலை இலக்குவனார்

உங்கள் வருகை எங்கள் உவகை !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *