4ae983d3-a404-4340-aa48-87f9871178e2

வாழ்த்தும் வணக்கமும்

மேல்சித்தாமூர்,
ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம்.
Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *