POST: 2024-12-11T02:43:26+05:30

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) இரண்டு;

கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *