பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல்
இருநூற்(று) அறுபத்(து) மூன்று;
நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) மூன்று.
பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல்
இருநூற்(று) அறுபத்(து) மூன்று;
நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) மூன்று.
Add a Comment