அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ(10.9.1944-19.6.2025)மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக ...
19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி…. பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின்றேன். இலண்டன் வாழ் தமிழர் அண்ணல் சக்திதாசனின் வழிகாட்டுதலால் ...
" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமிஅவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கிவருகின்ற வாரிதியே ! கண்ணில் தீட்டும்மையைவிடக் கறுப்பான மனவி ருட்டைமாய்க்கின்ற கதிரவனே ...
