அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ(10.9.1944-19.6.2025)மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக ...

19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி…. பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின்றேன். இலண்டன் வாழ் தமிழர் அண்ணல் சக்திதாசனின் வழிகாட்டுதலால் ...

மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவ ...

" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமிஅவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கிவருகின்ற வாரிதியே ! கண்ணில் தீட்டும்மையைவிடக் கறுப்பான மனவி ருட்டைமாய்க்கின்ற கதிரவனே ...

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ., எசுபிளனேடு அரங்கம் தலைமை மாண்புமி ...

வளர்பிறை போல வழிவழிப் பெருகிஎனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண்இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது; வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது. 289 உலகத்தமிழ் 18062025_compressedDownload