வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
June 9, 2011
தமிழில் சு என்ற எழுத்தைக் கொண்டு முடியும் சொற்கள் இரண்டே உள்ளன…பு என்று முடியும் சொற்கள் இரண்டே உள்ளன…வ் என்பது கொண்டு முடியும் சொற்கள் நான்கே உள்ளன… ன் கொண்டு முடியும் பொதுப்பாற் சொற்கள் ம் என்பதோடு மாறாதன ஓன்பதே உள்ளன .
June 8, 2011
Kokan Muhammed Yusuf translated Thirukural in Urudu and Arabic wayback in 1976 and printed by Madras University….
June 8, 2011
Thirukural translated in chinese by Chi eenz hsi as Ku-La-Chan-Yen wayback in 1967 and printed in Hongkong University….
June 8, 2011
தொல்காப்பியர் தமக்கு முந்தையோர் வகுத்த விதிகளை 330 இடங்களில் நினைவு கூர்ந்து குறிக்கிறார்
June 8, 2011
There is no other pleasure that comes 3 times a day and lasts an hour each time.Sleep lasts 8 hours and this is Kingdom of Democracy!
June 7, 2011
I have little sense of the higher poetry of the kitchen and the great language of menu doe not stir my pulse.I do not ask lyrics at the table.I want good,honest Prose!
June 7, 2011
பணம் பூமாலை,அத்திப் பூமாலை,வேம்பின் மாலைகளை சேர,சோழ ,பாண்டியர் அணிந்தனர் .இந்தப் பூக்களில் எப்படி மாலை செய்வது? வேம்பின் பூ சிறியது. கண்ணுக்கு அத்திப்பூ அடையாளம் தெரியாதது .பனம்பூவை கற்பனை செய்ய முடியவில்லை .தொல்காப்பியர் தான் விளக்க வேண்டும் ? .
June 7, 2011
அம் ஈறு வட நூலார் முடிவு.இப்போது தொல்காப்பியம்,இளம்பூரணம்,மனோன்மணியம்,காந்தீயம்,
வள்ளுவம் என்ற சொற்கள் வந்து விட்டன .தொல்காப்பியன் என்பது தான் நூலுக்கு பெயராகலம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் எண்ணினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பது...
June 6, 2011
Emperor Akbar’s illuminated Persian translations of the Ramayana still exist in a small museum in North India with Jehangir’s signature in it who kept track of the Mughal nobles who borrowed it .
June 6, 2011
Mughal emperor Akbar set up a translation bureau in India in the sixteenth century,The first translation of the Ramayana came from a Maulvi named Badayuni . Akbar also arranged for the Mahabharata, the Yogavasistha, the Harivamsa and the Bhagavata to...
June 6, 2011
Father Thomas Stevens, a Jesuit who was sent to Goa in 1579, was astonished to learn that Konkani was a language with no script.
Even today it is written in Marathi, Kannada, Malayalam, Devnagari, and Roman—an unusual linguistic phenomenon.
In 1615...
June 6, 2011
காதலுக்கு 5 நிலை என்றால் போருக்கும் அப்படியா?(கூடுதல்,இருத்தல்,ஊடுதல்,இறங்கள்,பிரிதல்) ஏன் இப்படி 5,7 எனப்பொருத்தம் காட்டி மருள வேண்டுமா?
June 6, 2011
தொல்காப்பியர் காட்டும் பொருளதிகாரமும் ,திருக்குறள் காட்டும்
பொருளதிகாரமும் அமைப்பில் வேறுபடுகின்றனவே?
June 5, 2011
காதலின் நிலைகள் 5ஆக கருதுவது சிந்திக்கத்தக்கது. கூடுதல்,பிரிதல் என்ற இரண்டு போதுமே.கூடுதலுக்குள் இருத்தலும் அடங்கும் . பிரிவுக்குள்ளே ஊடலும்,இறங்களும் அமையுமே
June 5, 2011
தொல்காப்பியம் என்று இருந்தால் அன் ஈறு தான் இருந்திருக்க வேண்டும் என்று கூறி தொல்காப்பியன் என்றே பெயரையே நூலுக்கு உரியது என்ற கருத்து நுட்பமுடையது. அறிஞர் மூவ கூட திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்று எழுதியதைக்காணலாம்.
June 4, 2011
காலை,மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைப்பிடித்துக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!
—–நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
June 4, 2011
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் இருந்தனர். வண் புகழ் மூவர்,தன் பொழில் வரைப்பு என்பதனால் தொல்காப்பியர் காட்டும் எல்லைக்கோடு ஆராயத்தக்கது?
June 4, 2011
ஆறாம் அறிவு என்பது மன அறிவு என்கிறது தொல்காப்பியம்? எதிர்காணும் முன்னறிவு என்றல்லவா ஆங்கிலம் சொல்கிறது(Sixth sense-A cinema)
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





