வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
August 20, 2025
புறத்தூய்மை நீரான் அமையும்…
எனத் தொடங்கும் வாய்மையின் குறள் எண்
இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு
தமிழ்த்தூய்மையால் அறிவாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு
August 19, 2025
தாயின் மணிக்கொடி பாரீர்
சேர்ந்ததைக் காப்பது காணீர் ————————————————————-
79ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளை (15.8.26) முன்னிட்டு வெள்ளிக்கிழமை...
August 18, 2025
வி ஜி பி
விஜிபி நிறுவனர் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்
அவர்களின் 89 ஆம் பிறந்தநாள் விழா
நாள்: 15.08.2025 | வெள்ளிக்கிழமை
இடம்: வள்ளுவர் கார்டன்ஸ் விஜிபி ஹெரிடேஜ், ஈஞ்சம்பாக்கம்.
மாலை 6 மணி
சிறப்பு அழைப்பாளர்
முனைவர் ஔவை அருள் அவர்கள்
இயக்குநர் –...
August 17, 2025
எந்தையாரின் இனிய நண்பர்-
பொற்றாமரை நாயகர்!
அரிய பண்புகளின் உறைவிடம்.
அடுத்தவர் மீது பரிவு காட்டும் நிறைகுடம்.
தொண்டு செய்யவே வாழ்வைத்
தனிமையாக்கிக் கொண்ட தவம்.
எவரிடமும் பகை கொள்ளாத தோழமை!
புலவர்களை அரவணைத்த பொற்றாமரை!
ஈடில்லாத் திலகம் திரு இல கணேசன்(16.2.1945-15.8.2025)...
August 16, 2025
செய்தி வெளியீடு எண்: 1513
நாள்: 04.07.2025
செய்தி வெளியீடு
தகைசால் தமிழர் விருதிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு –
சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.
வளர்ச்சிக்கும்...
August 15, 2025
செய்தி வெளியீடு எண்: 1883
நாள் : 13.08.2025
அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் (13.08.2025) வெளியிட்டார்.
இந்திய அரசமைப்புச்...
August 14, 2025
அம்மா –
நினையாத போவதில்லை
1 தினமணி – 14 8 2025
பக்கம் எண் : 3
நினையாத போதில்லை !
மருத்துவமாமணி
தாரா நடராசன்
(15.7.1932 14.8.2020)
ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்
கண்ணன்| அருள் | பரதன்
2 THE HINDU – 14 8 2025
PAGE NUMBER : 6
No day...
August 13, 2025
பொன்செய் வள்ளத்துப்
பால்கிழக்(கு) இருப்ப,
எனத் தொடங்கும் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரின் நற்றிணைப்பாடல் எண்
இருநூற்றுத் தொண்ணூற்(று) ஏழு
கண்கவர் வண்ணக் காட்சிப் படங்களுடன் கருத்துவளமுள்ள கட்டுரைகளை வெளியிடும்
உலகத்தமிழிதழ்
இருநூற்றுத் தொண்ணூற்(று)...
August 12, 2025
தினமணி
12.8.25
செவ்வாய்க்கிழமை
நடுப்பக்கட்டுரை
பக்கம் 8
அறிவின் அமுதூற்று ‘நூலகம்!’
ஔவை அருள்
இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும்...
August 11, 2025
சென்னை கம்பன் கழகம்
கம்பன் விழா 2025
பொலிவுமிகு பொன் விழா நிறைவு
கம்பன் விழா 51
முத்தமிழ் மணக்கும் மூன்று நாள்கள்
ஆகஸ்ட் 8,9, 10
வெள்ளிக்கிழமை மாலை சனிக்கிழமை காலை மாலை ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்வுகளைக் கண்டு கேட்டு மகிழ்ந்தேன்
August 10, 2025
மூத்தோரிடம் கற்க வேண்டிய பாடம்
மூத்த தமிழ்ப் பேராசிரியர்
எழுத்தாளர் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 96 ஆம் பிறந்தநாள் மங்கல விழா ஞாயிற்றுக்கிழமை ஜூலை ஆறாம் தேதி அன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதோடு அவருக்கு நூல் பரிசு வழங்கி மகிழ்ந்தேன்....
August 9, 2025
அரிமா நோக்கு
ஜூலை 2025
பக்கம் எண். 5
உள்ளத்தில் உறைந்த ஒளிக்கதிர்கள்
முனைவர் ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளர்ச்சி வளாகம்
தமிழ்ச் சாலை, எழும்பூர்,
சென்னை 600008.
24. 04. 2025 அன்று ஒளவை நடராசன் அவர்களின் 90ஆம்...
August 8, 2025
மகாகவி காலாண்டிதழ்
ஏப்ரல் – ஜூன் 2025
பக்கம் எண். 20
நல்லாரை காண்பதும் நன்றே…
ஔவை அருள்
வார இறுதி நாளாகிய சனிக்கிழமை மாலை (19.10.24) என் சிந்தையில் எந்நாளும் வீற்றிருக்கும் எம் தந்தையாரின் இனிய நண்பர் பேராசிரியர் எழில் முதல்வன் அவர்களைத் தஞ்சையில்...
August 7, 2025
வாழி! வாழி!
எந்தையாரின் இனிய நண்பரும் அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய திருவருட்பாவைத் திறம்பட கற்றதனால் வள்ளலார் வழியில் பிறலாது நிற்றலால்
வள்ளலார் நேசன் என்ற சிறப்பித்து அழைக்கப்படும் மருத்துவர்
ஜெய ராஜமூர்த்தி இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்...
August 6, 2025
அம்ம வாழி தோழி புன்னை
எனத் தொடங்கும் பெரும்பாக்கனாரின் குறுந்தொகைப் பாடல் எண்
இருநூற்றூத் தொண்ணூற்(று) ஆறு
செம்மைசேர் தமிழ்க் கட்டுரைகளை வாரி வழங்கும்
உலகத்தமிழிதழ்
இருநூற்றுத் தொண்ணூற்(று) ஆறு
August 5, 2025
வியாழக்கிழமை (31.7.25) அன்று மதியம் 2.30 மணி அளவில் கோவை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் அன்பரசி மற்றும் உதவியாளர் திருமதி சுகந்தி இருவரையும் சந்தித்து அலுவல் பதிவேடுகளை பார்வையிட்டும் திட்டப் பணிகளை குறித்தும்
ஆய்வு செய்தேன்.
கோவையில்...
August 4, 2025
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
வாய்மையே வெல்லம்
தமிழ் வளர்ச்சித் துறை
திருக்குறள் இசை நாடக வடிவிலான
நிகழ்ச்சிகளுடன்
பரிசளிப்புப் பெருவிழா
அழைப்பிதழ்
நாள்: திருவள்ளுவராண்டு 2056 / ஆடி-19 04.08.2025 (திங்கள்கிழமை)
நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
இடம்...
August 3, 2025
தமிழ்நாட்டு மஞ்சள் நகரம்
வியாழக்கிழமை (31.7.25) அன்று நண்பகல் 11 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மரபுக்கவிஞர் திரு கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்து அளவளாவி
நூற்பரிசு மற்றும் பயனாடை வழங்கி மகிழ்ந்தேன்.
அவரும் தன்னுடைய வெளியிடவிற்கும் வெண்பாக்கள்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
புலிகொல் பெண்பால்பூவரிக் குருளைஎனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்பாடல் எண்இருநூற்(று) அறுபத்(து)...
பாம்(பு)அளைச் செறிய முழங்கி…என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று)...
பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று;
நிறை...
தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று)...
“உற்றநோய் நோன்றல்”என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று;
கற்றாய்ந்த...
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமைஎனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது
விழுநீர் விசைக்(கு)ஏற்ப...
அவிசொரிந்(து)ஆயிரம் வேட்டலின் …எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது;
புவிவெல்லும்...
பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு
சொல்லின்...
உண்ணாமை வேண்டும் புலாஅல்எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு;
சொல்லாண்மை வலியுறுத்தும்...
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு
தாயே...
உலகு கிளர்ந்தன்னஉருகெழு வங்கம்எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று)...
No posts found





