வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
November 10, 2024
நல்லிதய செம்மல்
நல்லி செட்டியார்
85 ஆம் பிறந்தநாள் வாழ்த்து
நாடறிந்த பெருந்தகையும் – நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,
ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம்
தேசியம் , தெய்வவிகம், பாரதியும், உடல்நலம்...
November 9, 2024
நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி,(அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர்,சென்னை – 600 040.
தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர்...
November 9, 2024
பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர்இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடினோம்.
November 9, 2024
அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா
நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ்....
November 8, 2024
ஆக்கம்- ஊக்கம்
பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர்
இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்
திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடி நூல் பரிசுகளை வழங்கி...
November 7, 2024
காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது.
ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை...
November 7, 2024
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
நேற்றைப் பொழுதின்
(6.11.24, புதன்கிழமை) நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சுக்கினிதாய் அமைந்து நெகிழ்வூட்டின.
காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும்...
November 6, 2024
உண்ணாமை வேண்டும் புலாஅல்எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு;
சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு
257 உலகத்தமிழ் 06112024Download
November 6, 2024
உண்ணாமை வேண்டும் புலாஅல்
எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு;
சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு
November 5, 2024
மக்கள் குரல்
3.11.2024
பக்கம் 7
ஞாயிற்றுக்கிழமை
திரு ராம்ஜி
பெரிய புராணம் தனித்தமிழ் நூல்
தமிழ் வளர்ச்சித் துறையின்
இயக்குநர் ஒளவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில்
நிற்கும் படைப்பு.
சென்னை மாநகரத்தின் பட்டியலிட்டபடி சிறப்புகளை கட்டுரை ஆரம்பம்.
முதல் பாடலிலேயே...
November 4, 2024
தினமணி
04.11.2024
திங்கட்கிழமை
நடுப்பக்கம்- துணைக்கட்டுரை
பக்கம்:6
நூலறிவு என்பது வாலறிவு!
ஒளவை அருள்
அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம்.
புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள்...
November 4, 2024
தினமணி
04.11.2024
திங்கட்கிழமை
நடுப்பக்கம்- துணைக்கட்டுரை
பக்கம்:6
நூலறிவு என்பது வாலறிவு!
ஒளவை அருள்
அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம்.
புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள்...
November 3, 2024
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி
எரி சுடராய் நின்ற இறைவா போற்றி
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில்
இராமநாதபுரம் மாவட்டம்
திரு உத்தரகோச மங்கை
அருள்மிகு மரகத நடராஜர்
அருள்மிகு சகஸ்ரலிங்கம்
அருள்...
November 3, 2024
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி
எரி சுடராய் நின்ற இறைவா போற்றி
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்
திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில்
இராமநாதபுரம் மாவட்டம்
திரு உத்தரகோச மங்கை
அருள்மிகு மரகத நடராஜர்
அருள்மிகு சகஸ்ரலிங்கம்
அருள்...
November 2, 2024
கலைமகள்தீபாவளி மலர் 2024பக்கம் – 44,45,46
ஔவை அருள்,இயக்குநர்தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ – சிறப்புகள் உண்டு.
சென்னை மாநகரத்திற்குத் தென்புறத்தில் திருவொற்றியூரும், வடபுறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில்...
November 2, 2024
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு
தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு
256 உலகத்தமிழ் 30102024Download
November 2, 2024
அமுதசுரபி 77 ஆம் ஆண்டு
அக்டோபர் 2024
மலர் 77 இதழ் 6
தீபாவளிச் சிறப்பிதழ்
பக்கம் 64,65,66
தேவையற்ற குடைகள்…!
முனைவர் ஔவை அருள்
இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை
தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென
அமைப்புரீதியான கட்டமைப்பு,...
November 1, 2024
கலைமகள்
தீபாவளி மலர் 2024
பக்கம் – 44,45,46
பெரியபுராணம்
தனித்தமிழ் நூல்
ஔவை அருள்,
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ – சிறப்புகள் உண்டு.
சென்னை மாநகரத்திற்கு...
October 31, 2024
ஈத்துவக்கும் இன்பம்
தீப ஒளிப் பெருவிழா முன்னிட்டு
கொடுப்பதே கொண்டாட்டம் என்று ஆண்டு தவறாமல் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் எந்தையார் அகமகிழ்ந்து வழங்குவதைப் போலவே
அண்ணா நகர் தாரகை இல்லத்தின் காவலர்கள் காந்திக்கும், சாமுவேலுக்கும் இனிப்புப் பெட்டிகளுடன்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





