ஆய்வும் - மகிழ்வும் தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் அலுவலகமும் திண்டுக்கல் அலுவலகத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை 20.6.25 ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் வரவேற்பு முகமாகவே மாபெரும் தமிழ்க்கவிஞர ...
பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்!
அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ(10.9.1944-19.6.2025)மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அ ...
தந்தையர் தின நிகழ்வு – பிரித்தானிய இந்திய வானொலி (British Indian Tamil Online Radio)
19.6.2021 சனிக்கிழமை,மாலை 3.30 மணி…. பத்மஸ்ரீ ஒளவை நடராசனார் மகன் அருள் அவர்கள் தன் அப்பாவைக் குறித்து நேரலை உரை இலண்டன் வாழ் தமிழ்ப் பெருமக்களே!உங்கள் எல்லோரையும், இந்நன்னாளில், தந்தையர் தினத்தன்று அலை நிலையில் உரையாற்றுவதில் பெருமிதமடைகின ...
POST: 2025-06-22T10:11:59+05:30
பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்! அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ (10.9.1944-19.6.2025) மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது. பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். ...
மாசிலா மணியே வலம்புரி முத்தே !
மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொரு ...
POST: 2025-06-21T10:19:56+05:30
மாசிலா மணியே வலம்புரி முத்தே ! ============================= மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உற ...
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்களுக்கு மணிவிழா பாராட்டு – 1963
" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமிஅவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கிவருகின்ற வாரிதியே ! ...
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 ...
POST: 2025-06-20T05:42:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க ...
POST: 2025-06-20T05:42:55+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223. என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை -600 001 : esplanade@ymcamadras.org.in புதுக்கவிதை மன்னன் பேராசிரியர் செ. ஏழுமலை எழுதிய கலைஞர் - வரலாற்றுச் சுவடுகள் நூல் அறிமுகம் நாள்: 17.06.2025 செவ்வாய்க ...





