நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றுகிறீர்கள் என்று வேதாத்திரி மகரிஷியிடம் கேட்டபொழுது இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை, கிறித்துவ மதத்தில் உள்ள தொண்டு, சமண மதத்தில் உள்ள உயிரிரக்கம், புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, இசுலாமிய மதத்தில் உள்ள தொழுகை, இவையெல்லாம் ஒன்றா ...
POST: 2013-12-30T13:58:44+05:30
ஒரு மனிதன் உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து, பேராசைகள் அற்று, ஞானநிலையை அடைதற்கு வேண்டிய நுண்ணிய கருத்துக்களைத் திறம்பட விளக்கும் குண்டலகேசி நூலில் கிடைத்த பாடல்கள் 19 என்றாலும் அனைவரும் கற்று உணர்ந்து பயன்பெறல் வேண்டும்.
POST: 2013-12-29T22:42:10+05:30
குண்டலகேசி கதைச்சுருக்கம்: செல்வ வளமுடைய வணிகர் மரபில் குண்டலகேசி தோன்றினார். இவர் தலைமுடி வளைந்து சுருண்டு குண்டலம் போல் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. களவுத் தொழிலை மேற்கொண்ட காளன் என்பவனை விரும்பி மணம் செய்து கொண்டாள். ஒரு நாள் ஊடலில் அவளைக் கள்வன ...
POST: 2013-12-28T13:08:18+05:30
காப்பு + இயம் = காப்பியம். தம் மரபைப் பாதுகாத்து இயம்புவன காப்பியங்கள். வாழ்த்து, வணக்கம் ஏற்புடைப்பொருள் முதலாகச் சொல்லப்பட்ட உறுப்புகளையுடைய பெருங்காப்பியத்தில் சில குறைந்தியலினும் அது பெருங்காப்பியம்தான் என்பர் இலக்கண நூலார். ‘நால்வகைப் பொருளிற் குற ...
POST: 2013-12-27T08:11:45+05:30
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி விருத்தப்பாவால் அமைந்தது. தமிழன்னையின் காதணியாக விளங்குகிறது. பௌத்த மதச் சார்புக்குப் பெரும்பகையாக இருந்த சமண சமயக் கொள்கைகளை அடக்க வெழுந்த ஒரு சொற்போர் நூலே குண்டலகேசி. இந்நூலில் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ள ...
POST: 2013-12-26T17:27:36+05:30
I see something in everything and I never discord anything and everything-Ingersoll
POST: 2013-12-25T10:59:27+05:30
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தவத்திரு பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் நேற்று மாலை(24.12.2013) கருத்துரை வழங்கினேன்
POST: 2013-12-23T13:51:10+05:30
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாளை(24.12.2013) தவத்திரு பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புக்கருத்தரங்கம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. மாண்புமிகு பள்ளிக்கல்வி,தொல்லியல்,தமிழ் வளர்ச்சித்துறை அமைச ...
POST: 2013-12-23T11:27:03+05:30
நாளும் நாளும் நலிவும் கொடுமையும் பெருகி வருகிறது. ஊடகங்கள் வஞ்சகத்தின் கேடயங்களாகவும், வேலைக்குச் சேர்ந்த பணிப்பெண்ணை மதிக்கத் தெரியாதவர் அமெரிக்க துணைத் தூதுவராகவும் துணைத் தூதுவரை துகில் உரிகின்ற துச்சாதனர்களாக மாறிவருகின்ற மனக் குமுறலை சொல்லத்தான் வேண ...
POST: 2013-12-22T22:32:57+05:30
சென்னைப்பலகலையின் தமிழ்த்துறையின் அஞ்சல் வழி மாணவமாணவியர்க்கு இன்று ஒரு நாள் இணையப்பயிலரங்கம் நடைபெற்றது.மாலையில் வாழ்த்துரை வழங்கினேன்
