சிவ நேயப் பேரவை மடிப்பாக்கம், சென்னை.600 091 8438437000-158mgs@gmail.com கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணு ...
POST: 2025-05-26T10:15:12+05:30
சிவ நேயப் பேரவை மடிப்பாக்கம், சென்னை.600 091 8438437000-158mgs@gmail.com கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணு ...
POST: 2025-05-25T11:11:39+05:30
பல்லாண்டு... பாடுவோம்... அப்பாவின் நேர்முக உதவியாளர் பொன்னேரி பிரதாப் அவர்களின் இனிய 45 ஆம் பிறந்தநாள் வாழ்த்து அப்பா மறைந்து 30 திங்கள் கடந்தும் அவரின் செயற்பாடுகளை மறவாமல் என்னை நாள்தோறும் கரம்பிடித்து கருத்துச் செறிவோடு முன்னெடுத்துச் செல்லும் இ ...
கலைச்சொல் கோயில் கட்டுவோம்!
ஒளவை அருள் தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன. புதிய சொற்களைப் படைக்க முயலும்போது, முதலில் பழைய சொற்களைத் தே ...
தேமதுரத் தமிழோசைத் திருவிழா!
ஒளவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகள ...
மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!
ஒளவை அருள் உலகில் சிலா் கவிஞா்களாகவே பிறக்கிறாா்கள்; சிலா் கவிஞா்களாக ஆக்கப்படுகிறாா்கள்; சிலா் கவிஞா்களாக விளம்பரப்படுத்தப்படுகிறாா்கள். புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் முதல் வகையைச் சோ்ந்தவா். பாரதியாா் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கி ...
நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!
ஒளவை அருள் அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமி ...
நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!
ஔவை அருள் செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப ...
உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது!
ஔவை அருள் தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். "சங்கம் தழைக்கும் மதுரை' என்றும் தமிழையே "சங்கத்தமிழ்' என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அ ...
படுகுழியில் பல்கலைக்கழகங்கள்
ஔவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளி ...







