இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. அரிகிருஷ்ணன் திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து 2025 ஏப ...
உலகத்தமிழ் இதழ் – 279
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமேஎனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது. ...
POST: 2025-04-09T10:29:01+05:30
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமே எனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது.
மணி விளக்கு அணைந்தது!
அப்பாவின் ஆருயிர் தங்கைதிருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025)இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும்அன்பின் வடிவமாகவும்பண்பின் உறைவிடமாகவு ...
POST: 2025-04-08T14:10:21+05:30
மணி விளக்கு அணைந்தது! அப்பாவின் ஆருயிர் தங்கை திருமதி மணிமேகலை சுப்பிரமணியன் (23.5.1938-8.4.2025) இன்று காலை 9.45 மணி அளவில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். தலைமை குணத்தின் பிறப்பிடமாகவும் அன்பின் வடிவமாகவும் பண்பின் உற ...
POST: 2025-04-07T08:31:09+05:30
எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்
POST: 2025-04-07T08:31:09+05:30
எங்கும் குறள்! எதிலும் குறள்! அருங்குறளை ஆர்வத்துடன் பாடி மகிழும் வெளிநாட்டுத் தமிழ்ச் சிறார்கள்
வந்த அனுபவங்களால் வாழ்வை முந்து புகழுக்கு முடிந்து கொடுத்தவர்
இனிவரும் வயதுகளும் இவருக்கு நல கோப்பைகளை நாளும் நிரப்பிக் கொடுத்துக் கொண்டாடட்டும். வாழ்க பெருமகன் ராஜாஜி என்று நாமும் வாழ்த்துச் சரம் தொடுப்போம் இனிய 81 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து ஐயா
POST: 2025-04-06T12:11:18+05:30
பகுதி மூன்று எங்கெங்கும் திருவள்ளுவர் சிலைகள் பகுதி இரண்டு 31.3.25 பகுதி ஒன்று. 18.3.25
இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட் – பாராட்டு விழா
நாள்: 05.04.2025 சனிக்கிழமைநேரம்: மாலை 4:30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005 வாழ்த்துரை முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை




