POST: 2011-05-29T21:00:56+05:30

சித்திரை இளவேனிற் முதல் முழு நாளில் தொல்காப்பியர் பிறந்த நாள் எனக் கொண்டாடப்படுகிறது. மேழம் வெள்ளுவா

POST: 2011-05-28T22:57:25+05:30

எட்டு இயல்களாக கொண்டது பாணினியம் ஒன்பது இயல்களாக கொண்டது தொல்காப்பியம் பத்து என்ற எண்ணிக்கை அப்பொழுது பரவலாகவில்லைப்போலும்?

POST: 2011-05-27T14:16:32+05:30

எல்லாச் சொற்களுக்கும் பொருள் தெரியவில்லை என்பது உலக இலக்கணம்! நம்முடைய தொன்மையான ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் மொழிவது எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!

POST: 2011-05-27T14:00:41+05:30

தமிழில் எந்தச் சொல்லும் 4 எழுத்துகளை தாண்டி இருப்பதில்லை சங்க இலக்கியம் முழுவதுமே 4 எழுத்துக்களில் முடியும் எனவே தான் எந்த ஆங்கில சொல்லுக்கும் தமிழ் கேட்டால் ஓர் எழுத்தேனும் குறைய வேண்டும் Pace maker :நாடி விசை Tsunamai-பேரலை Governor -ஆளுநர் Gove ...