அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 82 முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மலையினும் மாணப் பெரிது ! படித்த பலவற்றைத் தொடர்ந்து எழுதி வந்தாலும், அனைத்திற்கும் சிகரமாக விளங்குவது முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்புலகம். நினைவு தெ ...
POST: 2021-11-06T09:20:15+05:30
அன்னை வசந்தா சீனிவாசன் 80 ஆம் பிறந்த நாள் வாழ்த்து காணொளிப்பதிவு (2.7.2021) ஆற்றல் வாய்ந்த அன்புச் செல்வம் சதீஷின் அன்னையாரும் , ‘பாரதி வாழ்வே தன் வாழ்வாக’க் கொண்டு, சுடர்மிகும் அறிவுடன் திகழ்ந்த சுராஜ் அவர்களின் தங்கை என்ற வகையில், இயல்பான பெருமைகளோ ...
POST: 2021-11-06T09:20:15+05:30
அன்னை வசந்தா சீனிவாசன் 80 ஆம் பிறந்த நாள் வாழ்த்து காணொளிப்பதிவு (2.7.2021) ஆற்றல் வாய்ந்த அன்புச் செல்வம் சதீஷின் அன்னையாரும் , ‘பாரதி வாழ்வே தன் வாழ்வாக’க் கொண்டு, சுடர்மிகும் அறிவுடன் திகழ்ந்த சுராஜ் அவர்களின் தங்கை என்ற வகையில், இயல்பான பெருமைகளோ ...
POST: 2021-11-05T11:00:06+05:30
ஒளவை நடராசன் உரைப்பதிவு. 36 ஆண்டுகளுக்கு முன் பேசிய 1985 உரை:- நண்பர் வியட்நாம் சுந்தரம், திரையுலகப் படைப்புகளின் மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து, அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையெல்லாம் திரைப்படத்தில் காட்டி நம்மை உருக வைத்ததை நாம் எப்போதுமே மறக் ...
POST: 2021-11-05T11:00:06+05:30
ஒளவை நடராசன் உரைப்பதிவு. 36 ஆண்டுகளுக்கு முன் பேசிய 1985 உரை:- நண்பர் வியட்நாம் சுந்தரம், திரையுலகப் படைப்புகளின் மூலம் நம்மையெல்லாம் கவர்ந்து, அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையெல்லாம் திரைப்படத்தில் காட்டி நம்மை உருக வைத்ததை நாம் எப்போதுமே மறக் ...
POST: 2021-11-04T10:31:51+05:30
ஒளி நாள் வாழ்த்து. மாற்றமே முன்னேற்றம்! ஒளி பெருகட்டும். மகிழ்ச்சி எங்கும் மலரட்டும் ஒளவை நடராசன் ஒளவை அருள் 4.11.2021
POST: 2021-11-03T08:17:37+05:30
வாழ விழைகிற யாவரும் தாண்ட. விழைவது நூறு தோழமை பெருக்கும் தமிழ் வளம் துளிர்க்கும் உலகத்தமிழிதழ் நூறு
POST: 2021-11-02T10:19:00+05:30
மாமணியைத் தொலைத்தோமே ! 1958 ஆம் ஆண்டிலிருந்து மலர்மாமணி புலவர் திலகம் பெருவளப்பூர் இளஞ்செழியன் ( 22-08-1938 - 31.10.2021) அவர்களைப் புலவர் பொன்னிவளவனுடன் இணைந்து கரந்தையில் பயின்ற நிலையிலேயே அறிவேன் . மாசு மருவற்ற மனம் - மான மறவர்க்கேயுரிய வீறுததும் ...
POST: 2021-11-01T09:45:13+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 25 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் நின்ற சிலையும் வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன் ...
POST: 2021-10-31T11:07:13+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 81 செவாலியர் சிவாஜி! நடிப்புச் சிகரம்! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு இளம் பருவத்திலேயே இராயப்பேட்டை பெசண்ட் சாலையில் வளர்ந்த பொழுதே எங்கள் வீட்டின் அருகில் தான் நடிகர் திலகம் சிவாஜிய ...
