POST: 2023-11-17T09:20:38+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பெரம்பலூர் மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி -14 31.10.2023 செவ்வாய்க் கிழமை இடம்: தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி பெரம்பலூர் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் ச ...

POST: 2023-11-16T07:30:43+05:30

உதயன் - கனடாவிலிருந்து வெளிவரும் இதழ் மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் November 13, 2023 : இந்தியா தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம் ! சென்னையில் கடந்த நவம்பர் 9 - ஆம் தேதியன்று எழுத்தா ...

POST: 2023-11-15T08:54:39+05:30

"எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" என்று ஒளவையார் தொடுக்கும் செம்மாந்த அடியுடைய புறநானூற்றுப் பாடல் இருநூற்று ஆறு. எத்திசையும் புகழ் மணக்கும் கருத்துகளை ஏந்தி வரும் உலகத் தமிழிதழ் அணிவரிசை இருநூற்று ஆறு.

POST: 2023-11-14T09:55:56+05:30

================================================ நேரு பெருமகனாரின் பொன்மொழிகளை நினைந்து போற்றுவோம் (14.11.2023) ================================================ செயலுக்கு முன்பேயே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகு தூரம் கல ...

POST: 2023-11-13T10:21:48+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கிருஷ்ணகிரி மாவட்டம் 2023 2024 திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி - 09 26.10.2023 வியாழக்கிழமை இடம்: பொறியாளர் பெருமாள் மணிமேகலை பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஒசூர் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் ந ...

POST: 2023-11-12T10:37:45+05:30

தினசெய்தி 12 11 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 187 ஷைலக் என்ற பெயரில் முதல் தமிழ்த் திரைப்படம் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தேழாம் பகுதி வருமாறு: E ...

POST: 2023-11-11T08:37:25+05:30

ஒளவை அருள் எழுதிய கட்டுரை கலைமகள் - தீபாவளி மலர் 2023 பக்கம் - 23 தமிழ் மாமலை இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர்களில் முடிமணியாகச் சிறந்து விளங்கியவர் தவத்திரு மறைமலை அடிகள். அவர்களுடைய தமிழ்ப் புலமைப் பெரும்பணிகளை வியந்து பாராட ...

POST: 2023-11-10T07:29:44+05:30

நல்லிதய செம்மல் நல்லி செட்டியார் நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம் ,தேசியம் , தெய்விகம் ,பாரதியம் , உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த ப ...

POST: 2023-11-09T07:06:19+05:30

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் (08.11.2023) சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்க ...

POST: 2023-11-08T08:53:14+05:30

"அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து" என்று வளரும் இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து; கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.