POST: 2025-06-04T09:49:57+05:30

களவென்னும் காரறிவாண்மை எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்(று) எண்பத்(து) ஏழு; அளவென்னும் சொற்களால் அமிழ்தக் கருத்துகளை அழைத்துவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஏழு

POST: 2025-06-03T06:35:24+05:30

https://youtu.be/6QhRwKvmDsY?si=-qRtNil2ccI586Im https://www.youtube.com/live/pLRRjIh0s98?si=H3yCVBa-v7F44xry தமிழ் வளர்ச்சித் துறை ஜூன் 3 “செம்மொழிநாள் விழா” நாள்: 03.06.2025, செவ்வாய்க்கிழமை, காலை 10.15 மணி இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை. ஜூன் ...

POST: 2025-06-03T06:35:24+05:30

https://youtu.be/6QhRwKvmDsY?si=-qRtNil2ccI586Im https://www.youtube.com/live/pLRRjIh0s98?si=H3yCVBa-v7F44xry தமிழ் வளர்ச்சித் துறை ஜூன் 3 “செம்மொழிநாள் விழா” நாள்: 03.06.2025, செவ்வாய்க்கிழமை, காலை 10.15 மணி இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை. ஜூன் ...

WhatsApp Image 2025-06-02 at 10.27.54_03e650c5

இனிய காட்சி

தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய உறவுச் செம்மல் இனிய நண்பர் திரு விஜயகுமார் அவர்களின் மூத்த மகன் திருமண நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறையின் துணை இயக்குநர் திருச்செல்வன் மற்றும் அப்பாவுடன் சென்னையிலுள்ள பௌர்ணமி திருமண அரங்கில் 7.6. ...

POST: 2025-06-02T10:22:01+05:30

இனிய காட்சி தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய உறவுச் செம்மல் இனிய நண்பர் திரு விஜயகுமார் அவர்களின் மூத்த மகன் திருமண நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறையின் துணை இயக்குநர் திருச்செல்வன் மற்றும் அப்பாவுடன் சென்னையிலுள்ள பௌர்ணமி திருமண அரங்கில் ...

WhatsApp Image 2025-06-01 at 10.08.37_5fcf6ee8

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

கடந்த 12 ஆண்டுகளாக நன்கு தெரிந்த திருமுகம் தான்திரு அசோக்குமார் ஆவார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது என்பது பெரும்பேறு…. அதிலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வேராகத் திகழும் அரசு செயலாளர்களிடத்தில் பணியாற்றுவது என்பது அரும்பெரும் ...

POST: 2025-06-01T10:06:55+05:30

இன்பமே எந்நாளும் துன்பமில்லை! கடந்த 12 ஆண்டுகளாக நன்கு தெரிந்த திருமுகம் தான் திரு அசோக்குமார் ஆவார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது என்பது பெரும்பேறு.... அதிலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வேராகத் திகழும் அரசு செயலாளர்களிடத்தில் பணியாற் ...

WhatsApp Image 2025-05-31 at 10.55.02_b845eb18

வாழி நலம் சூழ…

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள்‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரியஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. ...

POST: 2025-05-31T10:43:39+05:30

வாழி நலம் சூழ... தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள் ‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரிய ஆற்றல் பெற்றவர் என்றா ...

1657878274182751

அறிஞர்கள் அவையம் விழா – முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி! தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர் ...