செய்தி வெளியீடு எண்: 1021 நாள் : 12.05.2025 செய்தி வெளியீடு தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்! இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!! என்னும் பாவேந்தரின் கவிதை முழக்கத்தைத் தமிழ்நாடு அரசு தலைமேற்கொண்டு, தமிழுக்கு அழகூட்ட ...
POST: 2025-05-15T10:07:36+05:30
கலைமகள் மே 2025 பக்கம் எண். 44, 45 கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்! அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தி ...
உலகத்தமிழ் இதழ் – 284
களவின் கண் கன்றிய காதல்எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண்இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும்உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு ...
POST: 2025-05-14T10:51:19+05:30
களவின் கண் கன்றிய காதல் எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண் இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நா ...
துணைமுதலமைச்சரான நாளின் நினைவு!
2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள். உடன் பொள்ளாச்சி ...
POST: 2025-05-13T10:03:13+05:30
முரசொலி பிளாஷ்பேக் பக்கம் 16, 12.05.2025 துணைமுதலமைச்சரான நாளின் நினைவு! 2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந ...
POST: 2025-05-12T08:25:03+05:30
செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையு ...
POST: 2025-05-12T08:25:03+05:30
செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையு ...
POST: 2025-05-11T11:15:23+05:30
. அறுசுவை அரண்மனையின் எழுச்சி வாய்ந்த தொடக்க விழா https://www.instagram.com/reel/DJtrIUUgKCi/?igsh=YzljYTk1ODg3Zg== அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் ப ...



