POST: 2025-03-31T07:03:27+05:30

எங்கெங்கும் திருவள்ளுவர் சிலைகள் பகுதி இரண்டு தொடர்ச்சி 18.3.25 முதல் பதிவிற்குப் பிறகு

dfb96e50-f96b-4268-b986-6582c49c3bba

உலக இட்டலி நாள் – 30.03.2025

இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று.ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும்இட்டலியின் தம ...

POST: 2025-03-30T09:26:21+05:30

உலக இட்டலி நாள் – 30.03.2025 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்ட ...

ff2d7eb1-7d13-43fd-b39a-b08efd5bd25d

தாய்க்கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில்நடைபெற்றது. வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் தலைப்பில் கன்னட மொழிபெயர்ப்பாளர் முனைவர் கே ...

POST: 2025-03-29T09:45:49+05:30

தாய்க்கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு! கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் கருத்தரங்கம் வைரமுத்தியம் என்னும் தலைப்பில் 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லீலா பேலஸ் ஐ மீன் விருந்தகத்தில் நடைபெற்றது. வைரமுத்து படைப்புகள் -ஒரு சமூக கண்ணோட்டம் என்னும் ...

POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண ...

POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண ...

b5ff0dcc-753c-4733-9e73-c99342dd9e42

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை43வது நினைவு நாள்

இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி ...