வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
July 12, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (12.07.2020) வெளியான கட்டுரை
16. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
ஊர்கூடித் தேரிழுக்க ஒன்றாக இணைவோம்..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================...
July 11, 2020
நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு !
========================================
கருந்தாடியும், செம்மேனியும், காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர்.
ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உரைகளை...
July 10, 2020
கலைமகள் – ஜுலை 2020 வெளியான முனைவர் ஔவை நடராசன் கட்டுரை
வள்ளலார் செய்த புதுமைகள்
=======================
அருளாளர்கள் வாழையடி வாழையாக வருவதுண்டு. திருவள்ளுவர் முதலாகத் தோன்றிய சான்றோர் தாம் பெற்ற அருளார்ந்த அருளின்பத்தைத் தாமே துய்த்து மகிழாமல் உலகத்துக்கு...
July 9, 2020
செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர் !
==================================
தமிழியக்கமாகவே வாழ்ந்த தனிப்பெரும் கவியரசர் புரட்சிப் பாவேந்தரின் மரபுக் கொடியை உயர்த்திப் பிடித்த அண்ணல் கவியரசர் மன்னர் மன்னன் மறைந்தார் என்ற செய்தி, மனத்துயரை ஆறுதல் கொள்ள...
July 7, 2020
அருளின் குரல் வரிகள்!
====================
குயில் மேலும் கூறுகிறது. என் நா தழுதழுக்கிறது. வார்த்தைகள் நடுங்குகின்றன. மனம் பதறுகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்டால், என் நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்வீர்கள் நீங்கள். என் நண்பரே, என் சிந்தனைக் காட்சி சிறிதும்...
July 6, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (06.07.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 42)
‘‘தாய்க்குலம் செய்த தனித்தவம்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
ஆயிரம் பணிகள் இருந்தாலும், சில நேரங்களில்,...
July 5, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (05.07.2020) வெளியான கட்டுரை
15. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================
கலப்பினால்...
July 4, 2020
ஔவை 85
*************
டாக்டர். கே ஆர் சிதம்பர குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்
===========================================
போற்றத்தகு பண்பாளர் திரு.ஔவை நடராசன் அய்யா அவர்கள் / வியக்கத்தகு வித்தகர் திரு.ஔவை நடராசன் அய்யா அவர்கள்
——————————————————————-
நான்...
July 3, 2020
மு.பி.பா. மறைவு!
=================
பேராசிரியர் மு.பி.பா. மறைவைக் கேட்டு அதிர்ந்தேன். என் மகன் அருள் இதை நேற்று என்னிடம் கூறியபோது என்னால் நம்ப முடியவில்லை.
எண்பதைத் தொட்ட வயதென்றாலும் கட்டுக்குலையாமலும், திராவிடத் தழல் அணையாமலும் திகழ்ந்த பெருமை மு.பி.பா....
July 2, 2020
பதறிக் கதறிப் புலம்புகிறேன் !
=======================
பதறிப் பதறிப் கதறிப் புலம்பினாலும் பக்தவச்சலம் இனி மீளப்போவதில்லை. அறுபதாண்டுகளுக்கு மேலாக என் உயிரில் கலந்த நண்பராக திகழ்ந்த திலகம் பக்தவச்சலம்.
என் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர் பங்கு பெற்றவர்....
July 1, 2020
உலகத்தமிழ் – 30
==============
உயிரையும் மெய்யையும்
ஒன்று சேர்த்தால் முப்பது!
அயர்வு போக்கும்
உலகத்தமிழிதழ் ஆக முப்பது!
June 30, 2020
அருளின் குரல் வரிகள்
=====================
குயில் பாட்டு
அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது.
என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன். உயர் குலத்தோரே கேளுங்கள். நானும்...
June 29, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (29.06.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 41)
‘‘ஈரமும் வீரமும் இணைந்த புரட்சித்தலைவர்..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
அப்போது மழைக் காலங்களில்...
June 28, 2020
தினசெய்தி நாளிதழில் இன்று (28.06.2020) வெளியான கட்டுரை
14. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
தனித்தமிழியக்கம்..!
– முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
=================================================
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்...
June 27, 2020
வானவில் இதழில் வெளிவந்த மருத்துவர் ஔவை மெய்கண்டான் அவர்களின் கட்டுரை
(முனைவர் ஔவை நடராசன் அவர்களின் தம்பி)
பாரதியின் சொல்வன்மை
=========================
பாரதி, தன் பாடல்களில் பழைய சொற்களைப் புத்துயிர் பெற வைத்தும், தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதும்...
June 26, 2020
===============================================
தினமணி நாளிதழில் 21.05.2020 அன்று
“நோய்த்தொற்றும் ஷேக்ஸ்பியர் சிந்தனையும்”
என்ற தலைப்பில்
வெளியான கட்டுரையின்
ஆங்கில மொழியாக்கம்.
===============================================
Views of Shakespeare...
June 25, 2020
ஔவை-85
•••••••••••••••••
மனத்திற்கு இனியவர் – மாமனிதர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
(திரு.இரா.கண்ணன் அவர்களின் ஆங்கில வாழ்த்துரையின் தமிழாக்கம்)
எனது முதல் தெய்வமாக நான் கருதுகிற வழக்கறிஞர் திரு. தி.ராமலிங்கம் 1980-81களில் என்னை...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





