வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
May 12, 2020
நினைத்தாலே இனிக்கும்!
புலவர் இளஞ்செழியன்
‘பேச்சுப் பாடகர்’ என்றும்,’பாதி
அண்ணாத்துரை’என்றும்
உவமைக்கவிஞர் சுரதாவால்
புகழப்பட்டவர் ஔவை நடராசன்
அவர்கள்.
1971களில் தமிழகத்தில் தி.மு.க.
ஆட்சி புரிந்த காலம்!முத்தமிழறிஞர் கலைஞர்
அப்போது...
May 11, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (11.05.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 34)
‘‘பணத்தைவிடப் பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது…!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
===============================
வாழ்வு,...
May 10, 2020
தினசெய்தி நாளிதழில் இன்று (10.05.2020) வெளியான கட்டுரை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்
வாழ்நாளை வீணாளாக ஆக்காதீர்கள்..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================
பிற்காலத்தில்...
May 9, 2020
எட்டி நின்று மனதைத் தொட்டவர்!
=========================
ஔவை – 85
============
திரு.நந்தன் மாசிலாமணி
உரிமையாளர்,
கலைஞன் பதிப்பகம்.
“பதிப்புத் திலகம் மாசிலாமணி இயற்பெயர் மட்டுமில்லை. அவருக்கு காரணமான பெயர் எந்த நிலையிலும், அவர் தன் கருத்தை...
May 8, 2020
வானவில் கட்செவி குழுவில் பாரதியாரைப் பற்றிய என் கட்டுரை – 05.05.2020
==============================================
பாரதியாரைநாளும் நினைவோம் !
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
புதுவைக் குயிலின் பொன்னோவியம்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••...
May 7, 2020
உரைவேந்தரைப் புகழ்ந்த
பாவேந்தர்
அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ – இவ்வை எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.
Avvai, the Lord of lords (Duraisamy) is
The Lord...
May 5, 2020
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்..!
அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ – இவ்வையம்
எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.
புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ – உறவாடும்
பாட்டின்...
May 4, 2020
தினசெய்தி நாளிதழில் இன்று (04.05.2020) வெளியான ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 33)
‘‘மன அமைதிக்கான வரப்பிரசாதம் இசை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
சென்னையில்...
May 3, 2020
தின செய்தி நாளிதழில் இன்று (03.05.2020) வெளியான கட்டுரை
6. அருந்தமிழும் அன்றாட வழக்கும்
தமிழாக்கம் செய்த சொற்கள்..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
===============================================
மணிமேகலை
மணிமேகலைக்...
May 2, 2020
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்..!
அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின்
செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ – இவ்வையம்
எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள்
சிக்கலின்றித் தந்தான் தெளிந்து.
புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ – உறவாடும்
பாட்டின்...
May 1, 2020
தனிப்பெரும் தலைமை – ஔவை 85
========================================
சிந்தனைச் செம்மல் சிவ.சதீசுகுமார்,
தமிழாசிரியர், சென்னை.
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்பது தமிழ் மரபு. உயர்ந்த சான்றோர் ஒவ்வொருவரின் இருப்பின் காரணமாக உலகம்...
April 30, 2020
என்றும் குறையாத ஏற்றம் – ஔவை நடராசன்-85
=============================================
—- இலக்கியச் சுடர் த.இராமலிங்கம்.
வட சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்டம் அளாவிய மாணவ-மாணவியர் பேச்சுப் போட்டியை நடத்தியது.
எங்கள் பள்ளியிலிருந்து நானும் நண்பரும்...
April 28, 2020
என் முதல் சந்திப்பு ஔவை நடராசன் அவர்களுடன்…
கரந்தையில் படித்த போது
கவிப்பொன்னி வளவன் என்னை
சரபோஜி கல்லூ ரிக்கே
வாவென அழைத்துச் சென்றார்!
வரவேற்றார் ஔவை! அன்னார்
வாயினில் வந்த வார்த்தை
சுரமென இனித்த தங்கே!
சுகமான சந்திப் பென்பேன்!
உணவுண்டோம்! உபச...
April 27, 2020
தினசெய்தி நாளிதழில் இன்று (27.04.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 32)
‘‘இசையச் செய்யும் இசை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
மன்னர் சரபோசி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு...
April 26, 2020
தினசெய்தி நாளிதழில் இன்று (26.04.2020) வெளியான கட்டுரை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்
மொழிக்கலப்பும் தொன்மை வாய்ந்ததே !
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================
இந்தோ ஐரோப்பிய...
April 25, 2020
சான்றோர் பலர் யாம் வாழும் உலகே !
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பேராசிரியர் இராம.குருநாதன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியை தினமணி இதழ் நடுப்பக்கத்தில் வெளியிட்டு, புகழ் சேர்த்தது என்னை நெகிழ வைக்கிறது.
அந்த நிலையில்தான் என்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





