திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 16 ======== விண்ணுக்கு ஒரு மருந்தாய். வேதவிழுப்பொருளாய், கண்ணுக்கு இனியனாய் காட்சி தருபவன் இறைவன். அவனே, கண்ணனாய் அவதரித்து நந் ...
POST: 2017-12-30T07:12:24+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 15 ========== “நாமே முந்துற எழுந்துபோய் எழாதவர்களை எழுப்பிக்காண்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. இருந்தாலும், எல்லோரும் எழுந்துவந்து ந ...
POST: 2017-12-29T09:06:40+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 14 ========== நாட்டில் நல்ல மழைபொழிய இல்லை. வறட்சிநிலை குடிகொண்டிருந்தது. ஊரவர் ஒன்றுகூடி ஆலோசித்தார்கள். “மகளிரைக் கொண்டு பாவை ...
POST: 2017-12-28T09:19:14+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 13 ========== பக்கத்து மனையிலே “தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்“ என்று வந்தவர்கள் இராம விருத்தாந்தம் சொன்னது இவள ...
POST: 2017-12-27T08:22:28+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 12 ========== இவன் கிருஷ்ணனுக்கு மிகவும் வேண்டியவன். அவனை அல்லது வேறு எதையுமே அறியான். அவனைத் திருவடி தொழுவதும், எப்போதும் அவனுக ...
POST: 2017-12-26T08:24:43+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 11 ========== “அருச்சுனா! நான் சொன்ன உபாயங்கள் மேற்கொள்ள அரிதாய் கஷ்டமாயிருக்குமானால், முற்றிலும் விட்டுவிடு. நீயோ என் உடைமை. நா ...
POST: 2017-12-25T08:26:39+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 10 ======== அனைவரும் சேர்ந்து வேறொரு வீட்டிற்கு வந்தார்கள். அந்த வீடோ கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்தது. இரண்டிற்கு நுழைவாயில் ஒ ...
POST: 2017-12-24T10:14:28+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 9 ======= முன்னர் எழுந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மற்றொருத்தி வீட்டிற்கு வந்தார்கள். உள்ளிருப்பவள், வந்தவர்களைப்போல முன் ...
POST: 2017-12-23T06:44:54+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 8 ======= முன்பு எழுந்தவர் எல்லோரும் திரண்டு எழுந்து – தங்கட்குப் பிடித்தமான ஒருத்தி வீட்டிற்கு வந்தார்கள். இவளோ எல்லாம் தெரிந்த ...
POST: 2017-12-22T05:55:27+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 7 எழுப்பும் பெண்கள் கண்ணனை நேரில் கண்டு இன்புறும் நோக்கினால் விரைவு மிக்கவர். அவர்கள், ‘சில பெண்களை எழுப்பி உடன்கொண்டு கண்ணன் பக் ...
