சாதி ஒழித்தல் ஒன்று,நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் மற்ற பாதி துலங்குவதில்லை!!! -பாவேந்தர் பாரதிதாசனார்
POST: 2011-08-11T23:08:51+05:30
Sing like no-one’s listening, Love like you’ve never been hurt, Dance like nobody’s watching, Live like it’s heaven on earth.” Mark Twain
POST: 2011-08-10T16:49:45+05:30
Devotees of the Queue,Ardent Monarchists,Fanatical Darts Players,Weather obsessives,devourers of biographies,gardeners,eaters of toast with baked beans in tomato sauce....The British are the kings of eccentricities....
POST: 2011-08-09T14:45:16+05:30
Bullet Point Presentation: புள்ளி நுணுக்க செறிவுரை புள்ளி காட்சிஉரை.புள்ளிவிவரணம்,புள்ளி நுண்ணுரை,புள்ளிச் செறிவுரை,புள்ளி உரை power point presentation -காட்சியுரை computer-assisted or data projected presentation. கணிக் காட்சியுரை
POST: 2011-08-09T14:38:49+05:30
Flights between Britain and India started by Imperial Airways wayback in 1927!
POST: 2011-08-09T14:37:20+05:30
Indian flim is like a mathematical cauldron;bit of story,bit of song and dance,bit of fighting.Actually story is incidental....
POST: 2011-08-09T14:35:58+05:30
Origins of all things english and found foreign influence everywhere,The kings and queens of England had alomost all been foreigners.Normans,Welsh,Scots,Dutch,Germans....
POST: 2011-08-08T14:09:45+05:30
There is a poet laureate in the queens palace like Ben Johnson,Wordsworth,Tennyson,Sir John Betjeman....
POST: 2011-08-08T00:41:27+05:30
While Vande Mataram was treated as the National Anthem of India for long, ultimately Jana Gana Mana was chosen as the National Anthem of independent India. Vande Mataram was rejected on the grounds that Muslims felt offended by its depiction of the nation as "Mother Durga"—a Hindu goddess— thus equating the nation with the Hindu conception of shakti, divine feminine dynamic force; and by its origin as part of Anandamatha, a novel they felt had an anti-Muslim message
POST: 2011-08-08T00:39:31+05:30
1796ஆம் ஆண்டு முதல் கலெக்டர் பதவியில் நியமிக்கப்படுபவருக்கு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்று கிழக்கிந்தியக்கம்பெனி அரசின் சென்னை கவர்னர் உத்தரவு பிறப்பித்தார். உள்ளூர் மொழிகள் தெரிந்திருந்தால், மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும்...
