POST: 2010-11-14T14:56:20+05:30

அகிலமுழுவதும் பரவும் நீரிழிவு அதிக உணவு மாவுச்சத்தின் இழிவு கணைய பீட்டா உயிரணுக்களின் அழிவு, இதுவே மனிதகுலத்தின் நலிவு.வேண்டுவோம் நம்மினத்தில் விழுப்புணர்வின் செறிவு எழுத்திலும்,சொல்லிலும் ஓங்கிடுவோம் தமிழறிவு இக்கொடிய பிணியைத் தடுக்க காட்டுவோம் துணிவு அதனால், உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுபாட்டிற்கு வழுங்குவோம் பணிவு.

POST: 2010-11-13T00:17:14+05:30

சங்கப்புலவர்கள் 49 என்ற எண்ணிக்கை எப்படி வந்தது? திருவிளையாடார்ப்புராணத்தை திருப்பிப்பார்த்தால் தெரியும் சேதி? வடமொழி எழுத்துக்கள் 49ஐ தான் சங்கப்புலவர்களின் எண்ணிக்கையாக கொண்டார்கள்! 30 தானே தமிழ் எழுத்துக்கள்.30 பேர்கள் அல்லவா தான் இருந்திருக்க வேண்டும் என்று முறையிடத்தெரியாமல் தான் 7 நூற்றாண்டுகள் கழிந்தன!!

POST: 2010-11-12T15:55:11+05:30

Icon of Comedy Charlie Chaplin(1889-1977) and his leading movies were The Kid(1920),The gold rush(1924),The grear Dictator(1940),City Lights(1931),Modern Times(1936),he was born in London and went to live in USA,Switzerland and in 1975 he was adorned with a knighthood in England

POST: 2010-11-10T21:58:26+05:30

This evening attended Late Padmashri,Kalasigamani Kothamangalam Subbus 100th Birth anniversary,and was rewinded to his story line of Thillana Mohanambal,Avvaiyar and the famous song penned in Vanchikottai Valiban-(Sabash,Sariyana Potti) heard Poet Vali,Dr Avvai Natarajan speeches.....Kotthamangalam lived 64 years and was blessed with 16 children and lived in Lloyds Road,Royapettah