எல்லார்க்கும் நன்றாம் பணிதல் எனத் தொடங்கும் அருங்குறள் நூற்று இருபத்தைந்து நல்லார்க்கும் நயந்து உரைக்கும் உலகத்தமிழிதழ் நூற்று இருபத்தைந்து
POST: 2022-04-26T13:31:12+05:30
ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் பாரதியார் விழா, குயில் பாட்டு பாடுவோம் நூல் வெளியீட்டு விழாவின் (23.4.2022) செய்திப்பரல்கள்..... தினமணி 24.4.2022 தினமலர் 24.4.2022, மக்கள் குரல் 25.4.2022 தினசெய்தி 26.4.2022 உரத்த சிந்தனை 26.4.2022 தி ...
POST: 2022-04-25T09:40:18+05:30
தினசெய்தி. 24.4.2022,பக்கம் 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 106 நாவலர் போற்றிய நாவேந்தர் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்பதில் முன்னோடியான, புதுக் ...
POST: 2022-04-24T12:19:49+05:30
இன்று 24.4.2022 -ஞாயிற்றுக்கிழமை அறிவுப் பெருந்தகை அவ்வைக்கு அகவை 87 அண்ணா நகரில் சந்தித்தேன் அவர்தம் தமிழ்ப் பற்றில் தங்கத்தின் வலிமை தமிழ்ப் பொழிவில் பட்டின் மென்மை இரண்டின் குறியீடாய்ப் பொன்னும் பட்டும் பூட்டி மகிழ்ந்தேன் மன்னவர் தமிழாய் மன்னுக ...
POST: 2022-04-23T10:21:21+05:30
எக்காலத்திற்கும் பொருத்தமானவர் ஷேக்ஸ்பியர். (23.4.1564) 459 ஆம் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு அன்பு, பரிவு, மகிழ்ச்சி, இலட்சியம், வெறுமை, பொறாமை, பேராசை மற்றும் துக்கம் போன்ற மனிதர்கள ...
POST: 2022-04-22T11:12:53+05:30
THE HINDU - FRIDAY REVIEW - 22 - 4 - 2022 - PAGE NUMBER : 4 ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை . ' மகாகவி பாரதியார் 140 ஆம் பிறந்த நாள் விழா நாள் : 23-4-2022 சனிக்கிழமை நேரம் : மாலை 6.00 மணி இடம் : ஸ்ரீ கிரு ...
POST: 2022-04-21T10:11:50+05:30
எங்கே மறைந்தாரோ ! என் இனிய நண்பர் பேராசிரியர் கண சிற்சபேசன் (15.4.1934-17.4.2022) மறைவு திடுக்கிட வைத்தது . நான் பச்சையப்பனில் படித்தபோது அவர் மாநிலக்கல்லூரியில் படித்தார் . பேராசிரியர் தெ பொ மீ கேட்டார் .நீயே ஒரு கல்லூரியைத் தேவகோட்டையில் தொடங்கலாம ...
POST: 2022-04-20T07:40:33+05:30
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் எனத் தொடங்கும் அருங்குறள் நூற்று இருபத்து நான்கு. மலையினும் மாணப் பெரிதாக வெளிவரும் உலகத்தமிழிதழ் நூற்று இருபத்து நான்கு
POST: 2022-04-19T08:22:55+05:30
எல்லோர்க்கும் இனியவர் ஏ வி எஸ் இராஜா ! ஸ்ரீராம் நிறுவனத்தில் பங்காளராகப் பணியிலிருந்த நாளிலிருந்தே பெருந்தகை இராஜாவை நான் நன்கறிவேன் . எனக்கு இனிய நண்பர் , கலை இலக்கியப் பண்பாட்டு அமைப்புக்களின் தலைவர் . கார்த்திக் கலைக்கழகத்தை அண்ணா நகரில் நிறுவிய ...
POST: 2022-04-18T10:28:30+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 49 மறுபிறப்பும் மறப்பும் ! அம்மூவனார் மனைக்கண் இருந்து அறம்புரிந்து ஒழுகும் புலவர் தலைமகன், இன்றியமையாத வினை குறித்து வெளிநாடுகட்குச் சென்றான். தலைமகள் அவன் வற்புறுத்த சொல்லைத்தேறி மீண்டு வரும் நாளை எதிர்நோக்கியிர ...
