POST: 2022-12-31T14:40:10+05:30

தினசெய்தி - 31 12 2022 பக்கம் எண் : 4 பாவைப்பேருரை - ( திருப்பாவை - திருவெம்பாவை ) - பத்மஸ்ரீ ஒளவை நடராச திருப்பாவை ============ பாவைப் பேருரை - முன்னுரை ••••••••••••••••••••••••••••••••••••• பாவைப் பேரியக்கம் ...

POST: 2022-12-30T12:48:49+05:30

சுடரொளி அணைந்ததே ! சங்கம் வைத்த தமிழுக்கு அணி சேர்ப்பதற்காக ஓங்கி வளர்ந்துள்ள திருப்பூர் தமிழ்ச் சங்கத்தை எவரும் மறக்க முடியாது . வணிகம் செழித்துள்ள திருப்பூரில் அனைவரையும் ஒருங்குத் திரட்டி பள்ளி மாணவர்களுக்குப் பாடங ...

POST: 2022-12-29T13:52:50+05:30

என்றும் இளையாய் ! சிவனடியே சிந்திக்கும் சீர்த்தி வாய்ந்த தமிழவேள் சிவாலயலம் மோகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற 61 ஆம் பிறந்த நாள் இனிய நிகழ்வில் 25.12.2022 - ஞாயிறு அன்று பங்கு கொண்டு நிறைவாழ்வும் - நீடிய வளமும் - தருகை நீண்ட தகைமையும் ஓங்கிச் ...

POST: 2022-12-28T08:20:46+05:30

மெல்லெழுத்து மிகும் தடா மரம் பற்றிக் கூறும் குறுந்தொகைப் பாடல் நூற்று அறுபது நல்லெழுத்தாளர்கள் ஆக்கங்களை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபது

POST: 2022-12-27T11:04:33+05:30

பெருமையான நற்பேறு மறைந்த துணைவேந்தர் க. ப. அறவாணன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக புதுவை யுகபாரதி தொகுத்துள்ளார். நூலின் வெளியீட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து இல்லத்தில் 24.12.2022,சனிக்கிழமை, காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில ...

POST: 2022-12-27T11:04:33+05:30

பெருமையான நற்பேறு மறைந்த துணைவேந்தர் க. ப. அறவாணன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக புதுவை யுகபாரதி தொகுத்துள்ளார். நூலின் வெளியீட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து இல்லத்தில் 24.12.2022,சனிக்கிழமை, காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில ...

POST: 2022-12-26T09:50:20+05:30

தினச்செய்தி - 26 12 2022 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 85 என்றும் மங்கா சங்க ஓவியம் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ ...

POST: 2022-12-25T12:55:41+05:30

இயேசு கிறித்து... 200 மைல்களுக்கு மேல் பயணம் செய்யாதவர் – பாலசுதீன எல்லைகளுக்குள்ளேயே தன்னுடைய பாதச்சுவடுகளைப் பதியச் செய்தவர். விதைக்குள்ளே விருட்சத்தைச் சுருக்கி வைத்தவர். நதிக்குச் சலங்கை கட்டி நளினமாக நடக்க விட்டவர். நிலவுக்கு வெள்ளையடித் ...

POST: 2022-12-25T10:01:40+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் -141 கவி மிளிரும் உரைக் கோவை முனைவர் ஔவை அருள் இவருக்கு நேர் விரோதமாக முப்பத்தைந்து, முப்பது, இருபத்தைந்து என்னும் எண்ணிக்கையுடைய ஆண்டுகள் மாத்திரமே உயிர் வாழ்ந்த பைரன், ஷெல்லி, கீத்சு என்னும் மூன்று பெருங்கவிகளும் ஆங்கி ...

POST: 2022-12-24T10:41:37+05:30

காலை மாலை திருக்குறள் வேளை! ஈரடிக் குறளுக்கு இருமொழி மாலை காலையில் ஓவியம்! மாலையில் காவியம்! தினமணி -23.12.2022 பக்க எண் - 3 சென்னை, டிச. 23: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு ப ...