அறனறிந்து வெஃகா அறிவுடையார் எனத் தொடங்கும் அருங்குறள் நூற்று எழுபத்து ஒன்பது திறனறிந்து தீந்தமிழில் உலகெலாம் உலா வரும் உலகத் தமிழிதழ் நூற்று எழுபத்து ஒன்பது
POST: 2023-05-09T06:32:07+05:30
தினசெய்தி - 7 5 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 160 சேக்ஸ்பியர் நாடகத்தின் முதல் தமிழாக்கம் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பத்தாம் பகுதி வருமாறு : Dramatic l ...
POST: 2023-05-08T08:32:01+05:30
நேற்றைய சிறப்பு என்றும் வரவேற்பு மே மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை (7.5.23,l நகைத்திருநாளாக(World Laughter Day) உலகம் மகிழ்ந்து கொண்டாடியது புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள். அரும்பும் புன்னகைய ...
POST: 2023-05-07T15:31:14+05:30
*திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி* 1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு ...
POST: 2023-05-07T15:31:14+05:30
*திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 209 ஆவது பிறந்தநாள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி* 1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு ...
POST: 2023-05-06T12:21:42+05:30
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பேரறிஞர் அவ்வை நடராசன் படத்தினை 26.4.2023,,புதன்கிழமை அன்று டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஏசி சண்முகம் திறந்து வைத்தார். மகாகவி பராதி விருது பெற்ற அவ்வை அருள், தன் ...
POST: 2023-05-05T08:24:28+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 05.05.2023, வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி, சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம், காமராசர் சாலை, சென்னை - 600005 தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு ம ...
POST: 2023-05-04T11:05:00+05:30
செவ்வாய் தோறும் செந்தமிழ் ! செவ்வாய் தோறும் செந்தமிழ் வளர்க்கும் சென்னை ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தில் குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நினைவைப்போற்றும் நிகழ்வில் ( 25. 4 .2023 ) புதுகை பி வெங்கட்ராமன் அவர்களுடைய தலைமையில் , முனைவர் ஜெயந்தி ...
